தெ மு க எதற்கு?

தெலுங்கரின் அடையாளத்திற்கு

இன அரசியலை முன்னெடுத்தோர் அன்றே எம்மையும் கண்டெடுத்தார்

கணிசமான தெலுங்கர் தமிழகமெங்கும் உள்ளனர். தமிழருடன் பின்னிப்பிணைந்த வாழ்வியல் கொண்டவர்கள் தெலுங்கர்கள். சோழர்குல வழிவந்த எம் தெலுங்கினத்தோரை வஞ்சிப்பதோ வந்தேறி என்பதோ அறவே கூடாது. அரசியலிலும் நடைமுறையிலும் சமநீதி வேண்டும்.

மேலும் அறிக

இலக்குகள்

தமிழகத்தில் 40% அதிகமான தெலுங்கு பேசக்கூடிய மக்கள் வாழ்கிறார்கள்.

"நாம் வாழும் மண்ணில் நாமாக வாழமுடியவில்லையெனில் சுதந்திரம் கண்டு என்ன பயன்?”

நாமெல்லாம் ஒன்றாக நின்று சுதந்திரம் அடைந்துவிட்டோம். வெள்ளையரை தூரத்திவிட்டோம். இனி பிரிவினைவாதிகளை என்ன செய்வது?

தெலுங்கரின் பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதி செய்யவேண்டும்.

10% EWS இடஒதுக்கீடு

மத்திய அரசு அறிவித்த 10 சதவிகித EWS இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரிவினைவாதம்

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு எதிரான துவேஷ பேச்சுக்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் முக்கியத்துவம்

தமிழ்நாட்டில் 40 சதவிகித தெலுங்கு மக்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சாதனையாளர்கள்

விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயரை மீண்டும் கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு சூட்டவேண்டும்.

நிகழ்வுகள்

தெலுங்கர் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்களுக்காக போராடி வருகிறது.
சமீபத்திய முன்னெடுப்புகள்.

கோவை

கோவை மண்டல மாநாடு

மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சாதனையாளர்கள் கலந்துகொள்ளும் கோவை மண்டல மாநாடு.

மேலும்
திண்டுக்கல்

வீரவணக்க நாள்

வெள்ளையரை மிரள வைத்த விருப்பாச்சி கோபால் நாயக்கரின் நினைவு தினம், குரு பூஜை மற்றும் வீரவணக்க நாள்

மேலும்
Jசென்னை

முப்பெரும் கலை விழா

76 தெலுங்கு சமூகங்களும் பங்குபெறும் முப்பெரும் கலைவிழா . கலைவாணர் அரங்கத்தில் திரளாக கூடும் மாண்புமிகு அமைச்சர்கள்

மேலும்